அரையாண்டு விடுமுறையில் கணினி பயிற்சி மேற்கொள்ள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.இது ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடாத சங்கங்களின் கைங்கரியம் இதில் உள்ளதையும் மறுப்பதற்கில்லை.இந்நிலையில் ஜேக்டோ ஜியோ நிர்வாகிகள் இன்று 26-12-2017 இயக்குனரை சந்தித்து ஏற்கனவே வேலைநிறுத்த நாட்கள் ஈடுசெய்யப்பட்ட நிலையிலும், மேலும் ஈடு செய்ய வாய்ப்புள்ள நிலையிலும் விடுமுறை பயிற்சி ஆணையை ரத்து செய்ய இயக்குநரிடம் கேட்டுக்கொள்ளவிருக்கிறார்கள்.
ஜே.எஸ்.ஆர்.த.தொ.ப.ஆ.கூட்டணி.