நமது இலட்சியம்!

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

புதன், 30 அக்டோபர், 2013

ஜே.எஸ்.ஆர்.தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 27/10/2013 கடலூர் மா நில செயற்குழு

 ஜே.எஸ்.ஆர்.தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 27/10/2013  கடலூர் மா நில செயற்குழு  

மா நில தலைவர் திரு. த.மோகன்தாஸ் உரை.

ஜே.எஸ்.ஆர்.தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இயக்க கொடி வெளியிடப்படுகிறது.


பொதுச்செயலாளர்.திரு.சி.ஜெகனாதன் உரை


 சிவகங்கை மாவட்ட செயலாளர் திரு.எம்.செல்லப்பா
உறுப்பினர் பட்டியல் ஒப்படைப்பு.
மா நில நல்லாசிரியர் விருது பெற்ற அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்படுகிறது.

மா நில  பொருளாளர் திரு.பெ.பரமன்சாமி உரை

திண்டுக்கல் மாவட்ட செயலாளர்.டே.குன்வர் சோசுவா வளவன் உரை.









Share:

சனி, 14 செப்டம்பர், 2013

PRESS MEET
Share:

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

JSR KOOTTANI KODAIKANAL BLOCK MEMBERSHIP
Share:

திங்கள், 19 ஆகஸ்ட், 2013


Share:

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

அரசுப் பள்ளிகளைக் காப்போம் தினமணி நாளிதழ் கட்டுரை ஆசிரியர்கள் எண்ணங்களை பிரதிபலிப்பதாக உள்ளது.

அரசுப் பள்ளிகளைக் காப்போம் என்ற தலைப்பில் சி.சரவணன்.பொது நூலகத்துறை அலுவலர் சங்க பொதுச்செயலாளர் அவர்கள் தினமணி நாளிதழில் கட்டுரை எழுதியுள்ளார்.கட்டுரையாளரின் கருத்துக்கள் ஆசிரியர்களாலும்,ஆசிரியர் சங்கங்களாலும் எப்போதும் தெரிவிக்கப்படுபவை.செயல் வழிக்கல்வியின் குறைபாட்டை அரசுக்கு தெரிவிக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கையெழுத்து இயக்கம் நடத்தி ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கையொப்பம் பெற்று அரசிடம் வழ்ங்கியுள்ளது.இருந்தாலும்,சம்பந்தப்பட்ட துறையினர் குறைகளை சுட்டிக்காட்டுவதை விட ,பிற துறையை சார்ந்தவர்கள் குறைகளை தெரிவிக்கும் போதும்,அது தினமணி போன்ற நாளிதழ்களில் வெளிவரும்போதும் கருத்துக்கள் வலுப்பெற்று அரசின் கவனத்தை ஈர்க்கும் முகமாக அமைகின்றன. தொடக்கக் கல்வித் துறையில் ஈராசிரியர் பள்ளிகள் நிலை, செயல் வழிக்கல்வி திட்டம் ஆசிரியர் மற்றும் மாணவர்களை எவ்வாறு பாதிக்கிறது என்று கட்டுரையாளர் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார். பயனற்ற பயிற்சிகளும் , புள்ளிவிவரங்கள் கேட்டு அடிக்கடி நடத்தப்படும் தலைமைஆசிரியர் கூட்டங்களும் பள்ளியை பாதிப்பது பற்றியும் விளக்கியுள்ளார். அன்னாரின் கட்டுரை ஒட்டு மொத்த ஆசிரியர்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாகவும் அரசுக்கு செயல் வழிக்கல்வியின் குறைபாட்டை உணர்த்துவதாகவும் உள்ளது.அன்னாருக்கு கொடைக்கானல் வட்டார தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.
Share:

ஞாயிறு, 26 ஜூன், 2011

இடைநிலை ஆசிரியர்கள் வேண்டுவது என்ன?

இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் தற்போதைய தேவை என்ன?                                                                                                                                                   இயக்கம் போராடி பல்வேறு நிலைகளில் ஆசிரியர்களின் தரத்தை உயர்த்திய போதிலும் கடந்த, 2002 முதல் ஆசிரியர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள்.2003 ல் நிதித்துறை அரசாணை 259 நாள் 06/08/2003 இன் படி பங்கேற்பு ஓய்வூதியம் 01/04/2003 க்கு பின் பணி நியமனம் பெற்றவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டது. 01/04/2003 க்கு பின் பணி நியமனம் பெற்றவர்கள் தொகுப்பூதியத்திலேயே நியமிக்கப்பட்டனர்.சம்பளம் ரூ3000/மட்டும். தொகுப்பூதிய காலத்தை முறையான நியமன காலமாக மாற்ற நீதிமன்றம் செல்ல மாட்டோம் என்ற கட்டாய ஒப்பந்தம் வேறு. இந்த நிலை, பள்ளிக்கல்வி அரசாணை 99 நாள்.27/06/2006 இன் படி ஒரே நாளில் மாற்றப்பட்டு அனைவருக்கும் உடனடி பணிவரன்முறை அதோடு இனி தொகுபூதியம் இல்லை என்று உத்திரவாதமும் வழங்கப்பட்டது. ஆனாலும் , பின்னடைவு.எப்போது?,எப்படி?.ஆறாவது ஊதியக்குழு வந்த போதே பின்னடைவும் வந்துவிட்டது.இதுவரை எந்த ஊதியக்குழுவிலும் ஏற்படாத , முரண்பாடுகளின் மொத்த உருவமாக ஆறாவது ஊதியக்குழு வெளியானது.(தொடரும்) குன்வர்
Share:

Definition List

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

Support