This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018
காலதாமத அரசாணைகள்!அலைகழிப்பு குமுறல்!
ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018
கீழ்கண்ட சிவில் வழக்குகளில் காவல்துறை தலையீடு இருக்க கூடாது
கீழ்கண்ட சிவில் வழக்குகளில் காவல்துறை தலையீடு இருக்க கூடாது !
1.நிலம் சம்மந்தப்பட்ட வழக்குகள்
2. பணம் கொடுக்கல் வாங்கல் சம்மந்தப்பட்ட வழக்குகள்
3.ஒப்பந்த வழக்குகள்
4. விளம்புகை பரிகார வழக்குகள்
5. ஏற்றது ஆற்றுக வழக்குகள்
6பாகப் பிரிவினை வழக்குகள்
7. இழப்பீடு ( நஷ்ட ஈடு) கோருதல் வழக்குகள்
8. அவதூறு வழக்குகள்
9. வாரிசுரிமை வழக்குகள்
10. விவாகரத்து வழக்குகள்
11. அடைமான வழக்குகள்
12. அடைமானச் சொத்து மீட்பு வழக்குகள்
13. செயலுறுத்துக் கட்டளை வழக்குகள்
14. உறுத்துக் கட்டளை வழக்குகள்
15. கணவன்,மனைவி மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கான வழக்குகள்
16. சீவனாம்ச வழக்குகள்
17. திருமணத்தைச் செல்லாது என்று அறிவிக்கும் வழக்குகள்
18. நொடிப்புநிலை வழக்குகள்
19. காப்பாளர் நியமன வழக்குகள்
20. குழந்தைகளை மீட்பதற்கான வழக்குகள்
21. சொத்து மீட்பு வழக்குகள்
.இவ்வுரிமை வழக்குகளில் காவல் துறை தலையிடக் கூடாது.
TNPSC_TRB_TET
#TNPSC_TRB_TET.
# ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – கி.பி.1600
# ஆர்லாண்டோ – இத்தாலி
# இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு – ஜனவரி 26. 1950
# இந்திய சமஸ்தானங்களை இணைக்கும் பணியை மேற்கொண்டவர் – சர்தார் வல்லபாய் பட்டேல்
# இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் – டாக்டர் இராஜேந்திரபிரசாத்
# இந்துசமய மார்டின் லூதர்கிங் – சுவாமி தாயானந்த சரஸ்வதி
# இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தியவர் – லின்லித்கோ
# இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் – பேலூர்
# உச்சிக் கொத்து வரைஸ் – வாழையில் உச்சிக்கொத்து நோய்
# ஒரு செல் உயிரிகள் – மலேரியா – நோய்ப் பரப்பி (எ.கா: கொசுக்கள்)
# ஒரு செல்லாலான சாறுண்ணி வகைப் பூஞ்சை – ஈஸ்ட்
# ஒவரா – இரகசிய காவல்படை
# கிளமண்சு – பிரான்சு
# கேசரி – பாலகங்காதர திலகர்
# சமய மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளால் உருவானது – தேசியம்
# சர்சையது அகமதுகான் தொடங்கிய இயக்கம் – அலிகார் இயக்கம்
# சாந்தோமோனாஸ்ஒரைசே – பாக்டீரில் பிளைட் – நெல்
# சாந்தோமோனாஸ்சிட்ரி – சிட்ரஸ் கேன்சுர்
# சி.ஆர். தாஸ் மற்றும் மோதிலால் நேரு தோற்றுவித்த கட்சி – சுயராஜ்ஜியம்
# சீனா அரசியல் ரீதியான சுதந்திரம் பெற்ற ஆட்சிக்காலம் – மஞ்சு ஆட்சிக்காலம்
# சுதந்திர போராட்டத்தில் காந்திஜி உபயோகித்த புதிய யுக்திமுறை – சத்தியாகிரகம்
# சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது – ஆரிய சமாஜம்
# செர்கோஸ்போரா அராசிகிடிக்கோலா – டிக்கா நோய் – வேர்க்கடலை
# செர்கோஸ்போரா பெர்சனேட்டா – டிக்கா நோய் – வேர்க்கடலை
# செல் கொள்கையை உருவாக்கியவர்கள் ஜேக்கப் ஸ்லீடன், தியோடர் ஸ்சிவான்(1838-ல்)
# சொலரனாசீயாரம் – பாக்டீரியல் பிளைட் – நெல்
# சோடோமோனாஸ் – வில்ட் நோய் – உருளைக்கிழங்கு
# டியூஸ் – முசோலினி
# தமிழ்நாட்டின் தலைசிறந்த சமுதாய சீர்திருத்தவாதி – ஈ.வெ. ராமசாமி
# தாவரம், விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களை அதன் காரணங்களையும் பற்றி அறியும் அறிவியல் பிரிவு நோயியல்
# தீங்குயிரிகளால் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள்
# தொழிற்சாலைத் துறையில் பெரும்பங்காற்றும் பாக்டீரியா – லாக்டிக் அமில பாக்டீரியா
# நியூலி உடன்படிக்கை – பல்கேரியா
# நேரு இடைக்கால அரசை அமைக்க உதவிகோரியது – ஜின்னா
# பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர் – திலகர்
# பாக்டீரியா – காலரா, டைபாய்டு, டென்னஸ் எலிக்காய்ச்சல் தொழுநோய் – அசுத்தமான நீர், காயங்கள், விலங்குகளின் சிறுநீர், நேரடித் தொடர்புகள் மூலம் பரவுகின்றன.
# பாக்டீரியாக்கள் இரட்டைப் பிளவு முறையில் தன் இனத்தைப் பெருக்கிக் கொள்கிறது.
# பாசிகளைக் குறித்த அறிவியல் – பைக்காலஜி
# பி.என். கிர்பால் (6 மே 2002 முதல் 8 நவம்பர் 2002) – தில்லி
# பிரஞ்சு கிழக்கிந்திய வணிகக்குழுவை நிறுவியவர் – கால்பர்ட்
# புகையிலை பல வண்ண வைரஸ் – புகையிலையில் பல வண்ண நோய்
# பூஞ்சைகள் – பாதத்துடிப்பு நோய் – ஸ்போர்கள் நிலம், தண்ணீர் மூலம் பரவுகின்றன.
# பூஞ்சைகள் ல்போர்கள் மூலம் தன் இனைத்தைப் பெருக்கிக் கொள்கிறது.
# பூஞ்சைகளால் ஏற்படும் நோய்கள்
# பெரும்புரட்சி – 1857
# பெனிசிலினை பிரிட்டன் நாட்டைச் சார்ந்த அலெக்ஸாண்டர் பிளெம்மிங் 1928-ல் கண்டுபிடித்தார்.
# பேகம் ஹஸ்ரத் மஹால் – லக்னோ
# பைரிகுலோரியா ஒரைசா – வெப்ப நோய் – நெல்
# முஸ்லீம்களுக்கு தனித்தொகுதிகளை அறிமுகப்படுத்திய சட்டம் – மின்டோ மார்லி சீர்திருத்த சட்டம்
# லாயிட்ஸ் ஜார்ஜ் – பிரிட்டன்
# லூஃப்ட்வோஃப் – ஜெர்மனி
# வெர்செயில்ஸ் உடன்படிக்கை – ஜெர்மனி
# வெள்ளரி பல வண்ண வைரஸ் – வெள்ளரியில் பல வண்ண நோய்
# வேதராண்யம் உப்பு சத்தியாகிரகத்தை நடத்தியவர் – இராஜ கோபாலச்சாரியார்
# வேலூரில் இந்திய வீரர்களை ஆங்கிலேயருக்கு எதிராக செயல்பட தூண்டியவர் – திப்புசுல்தான் மகன்கள்
# வைக்கம் அமைந்துள்ள இடம் – கேரளா
# வைரஸ் – சாதாரண சளி, போலியோ, மஞ்சள் காமாலை, எய்ட்ஸ், இன்புளுயென்சா – இவை காற்று, நீர் மற்றும் நேரடித் தொடர்பு, பாலியல்தொடர்பு மூலம் பரவுகின்றன.
# வைரஸ்ஸால் ஏற்படும் நோய்கள்
# ஜி.பி. பட்டாநாயக் (08 நவம்பர் 2002 முதல் 19 டிசம்பர் 2002) – ஒரிசா
# ஜெர்மன் உடன்படிக்கை – ஆஸ்திரியா
# ஸ்வதிகா – நாசி சின்னம்
சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் – ராஜராம் மோகன்ராய்
சனி, 25 ஆகஸ்ட், 2018
TRB_TET_TNPSC
#TRB_TET_TNPSC
12 வகுப்பு தமிழ் பாடத்தில் முக்கிய
வினாக்கள்
1. சிற்றன்னை என்பதன் பொருள் :கையேயி
2. பதி என்பதன் பொருள் : ஊர்
3. மாயவன் பொருள் :திருமால்
4. பலவகை வண்ணமும் மனமும் நிறைந்த
மலர்கள் தொடுப்பது :கதம்பம்
5. கதம்பம் என்பது கலம்பகமாக திரிந்தது
என சொன்னது : உ வே சா
6. தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் :நந்தி
கலம்பாகம்
7. முக்கூடர் பள்ளு எந்த இறைவன் மீது
பாடப்பட்டது :அழகர்
8. சைவ வைணவங்களை இணைக்கும் நூல் :
முக்கூடர்பள்ளு
9. பாஞ்சாலி சபதம் எத்தனை சறுக்கம்
கொண்டது :மூன்று
10. கலைமகள் பொருள் :பாரதி
11. இருபதாம் நூற்றண்டின் இலக்கிய
மறுமலர்ச்சி வித்திட்டது யார் :பாரதி
12. யாம் அறிந்த மொழிகளில் சிறந்த மொழி
தமிழ் என சொன்னவர் :பாரதி
13. வானிதாசன் பிறந்த ஊர் :வில்லியனுர்
14. தமிழ் பிரஞ்சு கையகர முதலி
வெளியிட்டவர் : வானிதாசன்
15. செவாலியர் விருது பெற்றவர் :
வானிதாசன்
16. இமயம் எங்கள் காலடியில் என்னும்
நூலை எழுதியது :மோகணரங்கள்
17. தாராபாரதி எழுதிய நூல் :புதிய
விடியல்
18. மரபு கவிதையின் வேர் பார்த்தவர்
:அப்துல் ரகுமான்
19. தண்டமில் ஆசான் :சீத்தலைச் சத்தணார்
20. ரட்சனியம் பொருள் :ஆன்ம ஈடேர்ரம்
21. காசினி பொருள் :உலகம்
22. தொல்காப்பிம் : 3 அதிகாரம் 27 இயல்கள்
1610 நூற்பா
23. சிலப்பதிகாரம் காண்டம் 30 காதை 5001
வரி
24. மணிமேகலை :30 காதை 4755 வரி
25. தேம்பாவனி காண்டம் 36படலம் 3615
பாடல்
26. கம்பராமாயணம் :6 காண்டம் 118 படலம் 10589
பாடல்
27. சீவக சிந்தாமணி : 13 இலம்பகம் 3145 பாடல்
28. ராவண காவியம் :5 காண்டம் 57 படலம் 3100
விருத்தம்
29. பெரிய புராணம் :2 காண்டம் 13 சறுக்கம்
4286 பாடல்
30. ஏசுகாவியம் :149 அதிகாரம் 810 விருத்தம்
2346 அகவடி
உண்ணும் உணவுகளின் தமிழ் பட்டியல்.#
#உண்ணும் உணவுகளின் தமிழ்
பட்டியல்.#
சப்பாத்தி----------------கோந்தடை
புரோட்டா---------------புரியடை
நூடுஸ்-------------------குழைமா
கிச்சடி------------------காய்சோறு,
காய்மா
கேக்--------------------கட்டிகை,
கடினி
சமோசா----------------கறிப்பொதி,
முறுகி
பாயசம்-----------------பாற்கன்னல்
சாம்பார்--------------
பருப்புக்குழம்பு, மென்குழம்பு
பஜ்ஜி-----------------தோய்ச்சி,
மாவேச்சி
பொறை----------------வறக்கை
கேசரி----------------செழும்பம்,
பழும்பம்
குருமா----------------கூட்டாளம்
ஐஸ்கிரீம்----------------பனிக்குழம்பு
சோடா------------------காலகம்
டீ------------------------தேநீர்
சட்னி--------------------அரைப்பம்,
துவையல்
கூல்ட்ரிங்க்ஸ்----------குளிர்
குடிப்பு
பிஸ்கட்----------------ஈரட்டி,
மாச்சில்
போண்டா--------------உழுந்தை
சர்பத்------------------நறுமட்டு
சோமாஸ்---------------பிறைமடி
பன்--------------------மெதுவன்
ரோஸ்ட்----------------முறுவல்
லட்டு--------------------கோளினி
ஃப்ரூட் சாலட்---------பழக்கூட்டு
ஜாங்கிரி----------------முறுக்கினி
ரோஸ் மில்க்-----------முளரிப்பால்
காபி--------------------குழம்பி












