நமது இலட்சியம்!

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

ஞாயிறு, 23 டிசம்பர், 2018

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள 2019-ம் ஆண்டுக்கான காலண்டரில் பழனியை சேர்ந்த மாணவன் வரைந்த ஓவியம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.


அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள 2019-ம் ஆண்டுக்கான காலண்டரில் பழனியை சேர்ந்த மாணவன் வரைந்த ஓவியம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் போட்டிகள் நடத்தி, அதில் தேர்வாகும் படங்களை நாசா, தனது காலாண்டரில் அச்சிட்டு வருகிறது. இந்த நிலையில், 2019-ம் ஆண்டுக்கான போட்டியில் கலந்து கொண்ட 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளில், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த அரசுப் பள்ளி தலைமையாசிரியர் நடராஜன் – சந்திராமணி தம்பதியரின் மகன் தேன்முகிலன் வரைந்த படம் தேர்வு பெற்று, நாசாவின் காலண்டரில் இடம் பிடித்துள்ளது.

நாசா காலண்டரில் கால் பதித்த திண்டுக்கல் மாணவன்!
தேன்முகிலனின் ‘விண்வெளியில் உணவு’ என்ற தலைப்பிலான ஓவியம் தேர்வு செய்யப்பட்டது.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள 2019-ம் ஆண்டுக்கான காலண்டரில் பழனியை சேர்ந்த மாணவன் வரைந்த ஓவியம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் போட்டிகள் நடத்தி, அதில் தேர்வாகும் படங்களை நாசா, தனது காலாண்டரில் அச்சிட்டு வருகிறது. இந்த நிலையில், 2019-ம் ஆண்டுக்கான போட்டியில் கலந்து கொண்ட 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளில், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த அரசுப் பள்ளி தலைமையாசிரியர் நடராஜன் – சந்திராமணி தம்பதியரின் மகன் தேன்முகிலன் வரைந்த படம் தேர்வு பெற்று, நாசாவின் காலண்டரில் இடம் பிடித்துள்ளது.
2019-ம் ஆண்டு காலண்டருக்கான ஓவியங்களை தேர்வு செய்ய நடந்த போட்டியில் 194 நாடுகளைச் சேர்ந்த 4 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் இறுதியாக 12 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இப்போட்டியில் பங்கேற்றதில் தேன்முகிலனின் ‘விண்வெளியில் உணவு’ என்ற தலைப்பிலான ஓவியம் தேர்வு செய்யப்பட்டு நவம்பர் மாத காலண்டர் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு ஓவியப்போட்டியிலும் இந்த பள்ளி அனுப்பிய ஓவியம் தேர்வாகியிருந்தது குறிப்பித்தக்கது.

Share:

2018-2019 நிதியாண்டு வருமானவரி சந்தேகங்கள், விளக்கங்கள்.

2018-2019 நிதியாண்டு வருமானவரி சந்தேகங்கள், விளக்கங்கள்.



Share:

வெள்ளி, 21 டிசம்பர், 2018

பணி நீட்டிப்பு இல்லை என்பதற்கான அரசாணை!

பணி நீட்டிப்பு இல்லை என்பதற்கான அரசாணை!




Share:

புதன், 19 டிசம்பர், 2018

*அரசு வேலைக்கு தகுதி இல்லாதவை என, 33 படிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.*

*அரசு வேலைக்கு தகுதி இல்லாதவை என, 33 படிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.*

இவற்றை படித்தோருக்கு, தனியார் வேலை மட்டுமே கிடைக்கும். தமிழக பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், சில பொது பாடங்களுக்கு இணையாக, புதிய பெயரில், பட்ட மேற்படிப்புகள் நடத்தப்படுகின்றன.

உதாரணமாக, எம்.காம்., மற்றும் எம்.எஸ்சி., கணினி அறிவியல் போன்ற படிப்புகளுக்கு, வேலை வாய்ப்புகள் அதிகம் என்பதால், _அதற்கு இணையானவை_ என்ற பெயரில், 33 புதிய பட்ட மேற்படிப்புகள் துவங்கப்பட்டு உள்ளன; பல்கலைகளும் அனுமதி அளித்துள்ளன.

ஆனால், மத்திய அரசின் பல்கலை மானிய குழு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் தேசிய ஆர்கிடெக்ட் கவுன்சில் ஆகியன, இவற்றை அங்கீகரிக்க மறுத்துள்ளன.

இந்த விபரம் தெரியாமல், புதிய படிப்புகளை முடித்தவர்கள், அரசு வேலை கிடைக்காமல் ஏமாறும் நிலை உள்ளது. இதையடுத்து, அரசு வேலைக்கு தகுதியில்லாத படிப்புகளின் பட்டியலை, தமிழக உயர் கல்வி துறை தயாரித்துள்ளது.
இந்த பட்டியலில், தமிழகத்தின், எட்டு பல்கலைகளில் நடத்தப்படும், 33 படிப்புகள் இடம் பெற்றுள்ளன.

*தகுதியற்ற படிப்புகள் என்னென்ன?*

*பெரியார் பல்கலை:* எம்.காம்., - கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் மற்றும், கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப் ஆகிய, இரண்டுபடிப்புகள், _எம்.காம்., படிப்புக்கு, இணை கிடையாது_.

*அழகப்பா பல்கலை:* எம்.எஸ்சி., 'இன்பர்மேஷன் டெக்னாலஜி' படிப்பு, _எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை_

*சென்னை பல்கலை:* எம்.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பு, _எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை_.

*பாரதியார் பல்கலை:* எம்.எப்.டி., என்ற, 'மாஸ்டர் ஆப் பாரின் டிரேட்' மற்றும் எம்.காம்., 'இன்டர்நேஷனல் வணிகம்' ஆகிய படிப்புகள், _எம்.காம்., பட்ட மேற்படிப்புக்கு இணை இல்லை_.

*எம்.எஸ்சி.,* படிப்பில் பல்வேறு பாட பிரிவுகளான, கம்ப்யூட்டர் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் கம்யூனிகேஷன், சாப்ட்வேர் சிஸ்டம், சாப்ட்வேர் டெக்னாலஜி, சாப்ட்வேர் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட், இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் எம்.சி.ஏ., ஆகிய, எட்டு படிப்புகள், _எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணையானவை அல்ல_.

*பாரதிதாசன் பல்கலை:*
 எம்.எஸ்., இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மென்ட் மற்றும் எம்.எஸ்.,இன்பர்மேஷன் டெக்னாலஜி, சாப்ட்வேர் டெக்னாலஜி; எம்.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி, சைபர் டெக்னாலஜி, இ - காமர்ஸ் அப்ளிகேஷன்ஸ், சாப்ட்வேர் டெக்னாலஜி; எம்.எஸ்., சாப்ட்வேர் டெக்னாலஜி, எம்.சி.ஏ., என, ஒன்பது படிப்புகள், _எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணையானவை இல்லை_

*அண்ணாமலை பல்கலை:* எம்.எஸ்சி.,யில், சாப்ட்வேர் இன்ஜினியரிங்; ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு படிப்பு; இன்பர்மேஷன் டெக்னாலஜி; தொலைநிலை கல்வியில், எம்.சி.ஏ., படிப்பு; கிரெடிட் மதிப்பெண் முறையிலான, எம்.சி.ஏ., ஆகிய, ஐந்து படிப்புகள், _எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை_.

*மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை:* எம்.எஸ்சி.,யில், இன்பர்மேஷன் டெக்னாலஜி; கிரெடிட் மதிப்பெண் முறையிலான, இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும், எம்.சி.ஏ,, ஆகிய மூன்று படிப்புகள், _எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்புக்கு இணை இல்லை_.

*அவினாசிலிங்கம் கல்வி நிறுவனம்:* எம்.ஏ., மேம்பாட்டு மொழியியல் படிப்பு, _எம்.ஏ., தமிழுக்கு இணையானது அல்ல_; முதுநிலை மனை அறிவியல் விரிவாக்க கல்வி - _எம்.ஏ., சமூக பணி படிப்புக்கு இணை கிடையாது_.

இந்த பட்டியல்
 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, TNPSC செயலர்,
அனைத்து பல்கலைகளின் பதிவாளர்கள்
உட்பட பலருக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

 Ref . *தினமலர் : டிசம்பர் 19,2018*
Share:

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

ஓய்வூதியர் தினம்! ஓய்வூதியம் கருணையா?உரிமையா?

ஓய்வூதியர் தினம்! ஓய்வூதியம் கருணையா?உரிமையா?



Share:

வெள்ளி, 14 டிசம்பர், 2018

வருமான வரி கட்டுவோர்களுக்கு, அவர்களது ரீஃபண்ட் குறித்து வரும் இ-மெயில் அல்லது குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாமென்று வருமான வரித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. அவசியம் படிக்கவும்

வருமான வரி கட்டுவோர்களுக்கு, அவர்களது ரீஃபண்ட் குறித்து வரும் இ-மெயில் அல்லது குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாமென்று வருமான வரித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. வருமான வரித் துறையின் சார்பாக, வரி கட்டுவோருக்கு அவர்களது வருமான வரி தாக்கல் எந்த அளவில் இருக்கிறது என்பது குறித்து அவ்வப்போது மெயில் அல்லது குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதுண்டு. அப்படி அனுப்பப்படும் மெயில் அல்லது குறுஞ்செய்தி வடிவில், வரி தாக்கல் செய்துள்ளவர்களுக்கு, ரீஃபண்டை திரும்பத் தருவதற்காக அவர்களது டெபிட் கார்டு விவரங்கள் மற்றும் சிவிவி எண் போன்றவற்றை அளிக்கும்படி மோசடி மெயில் மர்றும் குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதாகப் புகார் வந்துள்ளது. இப்படி டெபிட் கார்டு விவரங்களைக் கொடுப்பவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டிருக்கின்றன. இதையடுத்து, வரி தாக்கல் செய்துள்ளவர்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்துவதற்காக, வருமான வரித் துறை சார்பாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் குறுஞ்செய்தியில், "வருமான வரி செலுத்துபவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும். உங்களுடைய டெபிட் கார்டு விவரங்கள் மற்றும் சிவிவி எண் போன்றவற்றைக் கொடுத்தால், உங்களுடைய ரீஃபண்டைச் செலுத்துகிறோம் என்றும் ஏதேனும் மெயில் அல்லது குறுஞ்செய்தி வந்தால் நம்ப வேண்டாம். வருமான வரித் துறையிலிருந்து இதுபோன்ற விவரங்களை எக்காரணத்தை முன்னிட்டும் கேட்பது கிடையாது. எனவே, உங்களுடைய டெபிட் கார்டு விவரங்களை யாருடனும் பகிர வேண்டாம்" என்று கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் மோசடிகள் பெருகிவரும் இந்தக் காலத்தில் நாம்தான் மிகுந்த விழிப்புஉணர்வுடன் இருக்க வேண்டும்.
Share:

நலப்பள்ளிகள் அரசு பள்ளிகளுக்கு இணைப்பு!

நலப்பள்ளிகள் அரசு பள்ளிகளுக்கு இணைப்பு!
Share:

Definition List

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

Support