நமது இலட்சியம்!

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

வியாழன், 5 மார்ச், 2020

பயோ மெட்ரிக் ரத்து-

பயோ மெட்ரிக் டெல்லியில் ரத்து செய்யப்பட்டது!கரோனா வேகமாக பரவி வரும் நிலையில் பயோ மெட்ரிக் முறையில் மேலும் கரோனா பரவ வாய்ப்பு உள்ளது.எனவே டெல்லி அரசு அனைத்து நிலைகளிலும் பயோ மெட்ரிக் முறையை ரத்து செய்து உள்ளது! டெல்லியை பின்பற்றி தமிழக அரசும் பயோமெட்ரிக் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்!
Share:

வியாழன், 23 ஜனவரி, 2020

திங்கள், 13 ஜனவரி, 2020

ஜனவரி 2020 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி எவ்வளவு கிடைக்கும்!

ஜனவரி 2020 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி எவ்வளவு கிடைக்கும்!
முடிவடைந்த நவம்பர் 2019 ல் விலைவாசிப்புள்ளி 328 ஆக உள்ளது என்று மத்திய பணியாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அறிக்கை கூறுகிறது.டிசம்பர் 2019 ல் விலைவாசிப்புள்ளி 331 ஆக உயர வாய்ப்புள்ளது.அதன்படி கணக்கிட அகவிலைப்படி 01/01/2020 முதல் 4%அதிகரித்து 17% ல் இருந்து 21% ஆக அறிவிக்க வாய்ப்புள்ளது.
Share:

செவ்வாய், 8 ஜனவரி, 2019

நெல்லை கலெக்டர் ஷில்பாவுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ஆட்சியர் ஷில்பா ஒரு பாராட்டத் தகுந்த செயலை செய்துள்ளார். அதன்படி தனது மகளை பாளையங்கோட்டையில் உள்ள அரசு குழந்தைகள் மையத்தில் சேர்த்துள்ளார்.

நெல்லை கலெக்டர் ஷில்பாவுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
ஆட்சியர் ஷில்பா ஒரு பாராட்டத் தகுந்த செயலை செய்துள்ளார். அதன்படி தனது மகளை பாளையங்கோட்டையில் உள்ள அரசு குழந்தைகள் மையத்தில் சேர்த்துள்ளார்.

ஆட்சியர் ஷில்பாவின் குழந்தைக்கு 3 வயதாகிறது. அவள் பெயர் கீது என்கிற கீதாஞ்சலி.
பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாகம் அருகே அமைந்துள்ள ஒரு அரசு குழந்தைகள் மையத்தில் தான் கீதுவை சேர்த்துள்ளார் ஷில்பா. ஒரு அங்கன்வாடி பள்ளியில் மகளை சேர்த்து படிக்க வைத்துள்ள ஆட்சியர் ஷில்பா மற்ற அரசு துறை அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்க ஆரம்பித்துள்ளார்.
ஆனால் இது எதை பற்றியும் அறியாத கீதுவோ மற்ற மாணவர்களுடன் தரையில் அமர்ந்து பாடங்களை கவனமுடன் கேட்டு வருகிறார்.
Share:

திங்கள், 7 ஜனவரி, 2019

தமிழக உயர் கல்வி துறை செயலாளரை கைது செய்ய சென்னை ஹைகோர்ட் உத்தரவு!!

தமிழக உயர் கல்வி துறை செயலாளரை கைது செய்ய சென்னை ஹைகோர்ட் உத்தரவு!
Share:

புதன், 2 ஜனவரி, 2019

தேர்வுநிலை ,சிறப்பு நிலை வழங்கும் கருத்துருவுடன் இணைக்க வேண்டியவை...

தேர்வுநிலை ,சிறப்பு நிலை வழங்கும் கருத்துருவுடன் இணைக்க வேண்டியவை...

Share:

Definition List

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

Support