வரும் 10-09-2020 அன்று மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் ஆசிரியர் அமைப்புகளை அழைத்து கருத்து கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்து ஆசிரியர் இயக்கங்களும் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து வருகின்றன.இந்நிலையில் மத்தியில் ஆளும் பா.ஜா.க.சார்பில் ஒரு இயக்கம் தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
கருத்துரையிடுக