நமது இலட்சியம்!

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

புதிய கல்வி கொள்கை இயக்கங்கள் கருத்து கேட்பு தமிழகத்தில் தொடங்குகிறது.

புதிய கல்வி கொள்கை அமல்படுத்துவது சார்பாக தமிழகத்தில் ஆசிரிய இயக்கங்கள் சார்பாக கருத்து கேட்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
வரும் 10-09-2020 அன்று மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் ஆசிரியர் அமைப்புகளை அழைத்து கருத்து கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்து ஆசிரியர் இயக்கங்களும் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து வருகின்றன.இந்நிலையில் மத்தியில் ஆளும் பா.ஜா.க.சார்பில் ஒரு இயக்கம் தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Share:

Blog Archive

Definition List

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

Support