ஏமாந்த பின்னும் இட்டுக்கட்டாமல்,இனியாவது போராட்டக்களம்தான் சரியென போனவர்களும் களம் வாருங்கள்.நாங்கதான் தலையென்ற ஆதிக்க மனப்பான்மை விட்டு, பெரியண்ணன் போக்கை விட்டு ஆசிரியர்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமை நிறைய எதிரில் உள்ளது காணுங்கள்.ஊதிய முரண் ஒழிப்பு அறிவிப்பு வரவில்லை.ஊதிய நிலுவை அறிவிப்பு வரவில்லை.பங்களிப்பு ஓய்வூதியம் குறித்து வாய்திறப்பே இல்லை.எதுவரினும் களம் காண்போம்.வெல்வோம்
டே.குன்வர்.
மாநில தலைவர்.
ஜே.எஸ்.ஆர்..தொ.ப.ஆ.கூட்டணி.
வியாழன், 12 அக்டோபர், 2017
Home »
» ஏமாற்றம் மாற்றம் தருமா?
0 comments:
கருத்துரையிடுக