நாசா காலண்டரில் கால் பதித்த திண்டுக்கல் மாணவன்!

jsr tamilnadu thodakkappalli asiriyar koottani.
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தலைமையில் கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் சுடலை கண்ணன், தேசிய கல்வித் திட்டம் மற்றும் நிர்வாகத்திற்கான பல்கலைக்கழக பேராசிரியர்கள், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் மற்றும் இணை இயக்குனர்கள், 32 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில், அரசு பள்ளிகளின் தற்போதையநிலை, மாணவர்களுடைய எண்ணிக்கை, மத்திய, மாநில அரசு திட்டங்களின் நிலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆராயப்பட்டன. குறைந்த மாணவர்களை கொண்ட அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை அருகில் இருக்கும் அரசு பள்ளிகளுடன் இணைப்பது குறித்தும், சமக்ர சிக்ஷா அபியான் என்ற ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் இந்த பணிகளை மேற்கொள்வது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 1,053 ஓராசிரியர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்தல், மாணவர்-ஆசிரியர் விகிதத்தின் அடிப்படையில் ஆசிரியர்களை நியமித்தல், ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் பணியிட மாறுதலை மாவட்ட கல்வி அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும் என்பன ஆய்வில் முக்கியமானவை ஆகும்.
2017-2018-ம் ஆண்டில் 10 கடலோர மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், பள்ளி செல்லும் வயதில் உள்ள 36,930 மாணவர்களில் 35 ஆயிரம் பேர் மட்டுமே பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளது தெரிந்தது. அந்த குறையை சரிசெய்வது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக தெரிகிறது.
பல்வேறு துறைகளின் கீழ் இயங்கும் 1,500 அரசு ஆரம்ப பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும் கீழ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக தொடக்க கல்வித்துறையின் கீழ் உள்ள 878 பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ளனர். இதில் 32 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 249 பள்ளிகளில் மட்டும் மாணவர்கள் எண்ணிக்கை சற்று கூடியிருக்கிறது. மீதமுள்ள பள்ளிகளிலும் இந்த மாத இறுதிக்குள் மாணவர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அப்படி மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்காத தொடக்கப் பள்ளிகளை வேறு அரசு பள்ளிகளோடு இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளில், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பணிபுரிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில், 95 நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதனால், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை துவக்கப்பள்ளி, ஆறு முதல், 10 வரை உயர்நிலைப்பள்ளியாக பிரிக்கப்படுகிறது. நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வேறு காலிப்பணியிடங்களுக்கு மாற்றப்படுவது வழக்கமாக இருந்தது. சமீப ஆண்டுகளில், அப்பணியிடங்கள் காலியாக இல்லாததால், வேறு இடங்களுக்கு மாற்ற முடியாமல், தரம் இறக்கப்படும் சூழல் நிலவியது. தற்போது, தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், தலைமையாசிரியர்கள், அதே உயர்நிலைப்பள்ளியில், பட்டதாரி ஆசிரியராக பணிபுரிய விருப்பம் தெரிவித்தால், அதற்கு அனுமதிக்கலாம் என, தொடக்கக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளில், காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, அதே ஒன்றியத்தில் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் விரும்பினால், விருப்ப கடிதம் பெற்று, உயர்நிலைப்பள்ளிகளில் நியமிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
துணிச்சல் நம்பிக்கை தருகிறது!
நம்பிக்கை போராட வைக்கிறது!
தோல்வி தொடர் முயற்சி தருகிறது!
தொடர் முயற்சி உலகை திரும்பி பார்க்க வைக்கிறது!
திரும்பிப் பார்க்கும் உலகம் சரித்திர ஏடுகளில் உன் பெயரை அழியா நிலையில் பதிவு செய்கிறது!
விலைகளும்,வலிகளும் கொஞ்சமல்ல!
விரைவில் விடை வரும்!
சரித்திரம் உனக்கு இடம் தரும்!
வாழ்த்துக்கள் அன்புத் தம்பி ஏங்கெல்ஸ்!
டே.குன்வர்.
மாநில தலைவர்.
ஜே.எஸ்.ஆர்.த.தொ.ப.ஆ.கூட்டணி.
கீழ்கண்ட சிவில் வழக்குகளில் காவல்துறை தலையீடு இருக்க கூடாது !
1.நிலம் சம்மந்தப்பட்ட வழக்குகள்
2. பணம் கொடுக்கல் வாங்கல் சம்மந்தப்பட்ட வழக்குகள்
3.ஒப்பந்த வழக்குகள்
4. விளம்புகை பரிகார வழக்குகள்
5. ஏற்றது ஆற்றுக வழக்குகள்
6பாகப் பிரிவினை வழக்குகள்
7. இழப்பீடு ( நஷ்ட ஈடு) கோருதல் வழக்குகள்
8. அவதூறு வழக்குகள்
9. வாரிசுரிமை வழக்குகள்
10. விவாகரத்து வழக்குகள்
11. அடைமான வழக்குகள்
12. அடைமானச் சொத்து மீட்பு வழக்குகள்
13. செயலுறுத்துக் கட்டளை வழக்குகள்
14. உறுத்துக் கட்டளை வழக்குகள்
15. கணவன்,மனைவி மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கான வழக்குகள்
16. சீவனாம்ச வழக்குகள்
17. திருமணத்தைச் செல்லாது என்று அறிவிக்கும் வழக்குகள்
18. நொடிப்புநிலை வழக்குகள்
19. காப்பாளர் நியமன வழக்குகள்
20. குழந்தைகளை மீட்பதற்கான வழக்குகள்
21. சொத்து மீட்பு வழக்குகள்
.இவ்வுரிமை வழக்குகளில் காவல் துறை தலையிடக் கூடாது.
#TNPSC_TRB_TET.
# ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – கி.பி.1600
# ஆர்லாண்டோ – இத்தாலி
# இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு – ஜனவரி 26. 1950
# இந்திய சமஸ்தானங்களை இணைக்கும் பணியை மேற்கொண்டவர் – சர்தார் வல்லபாய் பட்டேல்
# இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் – டாக்டர் இராஜேந்திரபிரசாத்
# இந்துசமய மார்டின் லூதர்கிங் – சுவாமி தாயானந்த சரஸ்வதி
# இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தியவர் – லின்லித்கோ
# இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் – பேலூர்
# உச்சிக் கொத்து வரைஸ் – வாழையில் உச்சிக்கொத்து நோய்
# ஒரு செல் உயிரிகள் – மலேரியா – நோய்ப் பரப்பி (எ.கா: கொசுக்கள்)
# ஒரு செல்லாலான சாறுண்ணி வகைப் பூஞ்சை – ஈஸ்ட்
# ஒவரா – இரகசிய காவல்படை
# கிளமண்சு – பிரான்சு
# கேசரி – பாலகங்காதர திலகர்
# சமய மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளால் உருவானது – தேசியம்
# சர்சையது அகமதுகான் தொடங்கிய இயக்கம் – அலிகார் இயக்கம்
# சாந்தோமோனாஸ்ஒரைசே – பாக்டீரில் பிளைட் – நெல்
# சாந்தோமோனாஸ்சிட்ரி – சிட்ரஸ் கேன்சுர்
# சி.ஆர். தாஸ் மற்றும் மோதிலால் நேரு தோற்றுவித்த கட்சி – சுயராஜ்ஜியம்
# சீனா அரசியல் ரீதியான சுதந்திரம் பெற்ற ஆட்சிக்காலம் – மஞ்சு ஆட்சிக்காலம்
# சுதந்திர போராட்டத்தில் காந்திஜி உபயோகித்த புதிய யுக்திமுறை – சத்தியாகிரகம்
# சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது – ஆரிய சமாஜம்
# செர்கோஸ்போரா அராசிகிடிக்கோலா – டிக்கா நோய் – வேர்க்கடலை
# செர்கோஸ்போரா பெர்சனேட்டா – டிக்கா நோய் – வேர்க்கடலை
# செல் கொள்கையை உருவாக்கியவர்கள் ஜேக்கப் ஸ்லீடன், தியோடர் ஸ்சிவான்(1838-ல்)
# சொலரனாசீயாரம் – பாக்டீரியல் பிளைட் – நெல்
# சோடோமோனாஸ் – வில்ட் நோய் – உருளைக்கிழங்கு
# டியூஸ் – முசோலினி
# தமிழ்நாட்டின் தலைசிறந்த சமுதாய சீர்திருத்தவாதி – ஈ.வெ. ராமசாமி
# தாவரம், விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களை அதன் காரணங்களையும் பற்றி அறியும் அறிவியல் பிரிவு நோயியல்
# தீங்குயிரிகளால் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள்
# தொழிற்சாலைத் துறையில் பெரும்பங்காற்றும் பாக்டீரியா – லாக்டிக் அமில பாக்டீரியா
# நியூலி உடன்படிக்கை – பல்கேரியா
# நேரு இடைக்கால அரசை அமைக்க உதவிகோரியது – ஜின்னா
# பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர் – திலகர்
# பாக்டீரியா – காலரா, டைபாய்டு, டென்னஸ் எலிக்காய்ச்சல் தொழுநோய் – அசுத்தமான நீர், காயங்கள், விலங்குகளின் சிறுநீர், நேரடித் தொடர்புகள் மூலம் பரவுகின்றன.
# பாக்டீரியாக்கள் இரட்டைப் பிளவு முறையில் தன் இனத்தைப் பெருக்கிக் கொள்கிறது.
# பாசிகளைக் குறித்த அறிவியல் – பைக்காலஜி
# பி.என். கிர்பால் (6 மே 2002 முதல் 8 நவம்பர் 2002) – தில்லி
# பிரஞ்சு கிழக்கிந்திய வணிகக்குழுவை நிறுவியவர் – கால்பர்ட்
# புகையிலை பல வண்ண வைரஸ் – புகையிலையில் பல வண்ண நோய்
# பூஞ்சைகள் – பாதத்துடிப்பு நோய் – ஸ்போர்கள் நிலம், தண்ணீர் மூலம் பரவுகின்றன.
# பூஞ்சைகள் ல்போர்கள் மூலம் தன் இனைத்தைப் பெருக்கிக் கொள்கிறது.
# பூஞ்சைகளால் ஏற்படும் நோய்கள்
# பெரும்புரட்சி – 1857
# பெனிசிலினை பிரிட்டன் நாட்டைச் சார்ந்த அலெக்ஸாண்டர் பிளெம்மிங் 1928-ல் கண்டுபிடித்தார்.
# பேகம் ஹஸ்ரத் மஹால் – லக்னோ
# பைரிகுலோரியா ஒரைசா – வெப்ப நோய் – நெல்
# முஸ்லீம்களுக்கு தனித்தொகுதிகளை அறிமுகப்படுத்திய சட்டம் – மின்டோ மார்லி சீர்திருத்த சட்டம்
# லாயிட்ஸ் ஜார்ஜ் – பிரிட்டன்
# லூஃப்ட்வோஃப் – ஜெர்மனி
# வெர்செயில்ஸ் உடன்படிக்கை – ஜெர்மனி
# வெள்ளரி பல வண்ண வைரஸ் – வெள்ளரியில் பல வண்ண நோய்
# வேதராண்யம் உப்பு சத்தியாகிரகத்தை நடத்தியவர் – இராஜ கோபாலச்சாரியார்
# வேலூரில் இந்திய வீரர்களை ஆங்கிலேயருக்கு எதிராக செயல்பட தூண்டியவர் – திப்புசுல்தான் மகன்கள்
# வைக்கம் அமைந்துள்ள இடம் – கேரளா
# வைரஸ் – சாதாரண சளி, போலியோ, மஞ்சள் காமாலை, எய்ட்ஸ், இன்புளுயென்சா – இவை காற்று, நீர் மற்றும் நேரடித் தொடர்பு, பாலியல்தொடர்பு மூலம் பரவுகின்றன.
# வைரஸ்ஸால் ஏற்படும் நோய்கள்
# ஜி.பி. பட்டாநாயக் (08 நவம்பர் 2002 முதல் 19 டிசம்பர் 2002) – ஒரிசா
# ஜெர்மன் உடன்படிக்கை – ஆஸ்திரியா
# ஸ்வதிகா – நாசி சின்னம்
சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் – ராஜராம் மோகன்ராய்
பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தலைமையில் கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் சுடலை கண்ணன், தேசிய கல்வித் திட்டம் மற்றும் நிர்வாகத்திற்கான பல்கலைக்கழக பேராசிரியர்கள், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் மற்றும் இணை இயக்குனர்கள், 32 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில், அரசு பள்ளிகளின் தற்போதையநிலை, மாணவர்களுடைய எண்ணிக்கை, மத்திய, மாநில அரசு திட்டங்களின் நிலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆராயப்பட்டன. குறைந்த மாணவர்களை கொண்ட அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை அருகில் இருக்கும் அரசு பள்ளிகளுடன் இணைப்பது குறித்தும், சமக்ர சிக்ஷா அபியான் என்ற ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் இந்த பணிகளை மேற்கொள்வது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 1,053 ஓராசிரியர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்தல், மாணவர்-ஆசிரியர் விகிதத்தின் அடிப்படையில் ஆசிரியர்களை நியமித்தல், ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் பணியிட மாறுதலை மாவட்ட கல்வி அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும் என்பன ஆய்வில் முக்கியமானவை ஆகும்.
2017-2018-ம் ஆண்டில் 10 கடலோர மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், பள்ளி செல்லும் வயதில் உள்ள 36,930 மாணவர்களில் 35 ஆயிரம் பேர் மட்டுமே பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளது தெரிந்தது. அந்த குறையை சரிசெய்வது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக தெரிகிறது.
பல்வேறு துறைகளின் கீழ் இயங்கும் 1,500 அரசு ஆரம்ப பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும் கீழ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக தொடக்க கல்வித்துறையின் கீழ் உள்ள 878 பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ளனர். இதில் 32 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 249 பள்ளிகளில் மட்டும் மாணவர்கள் எண்ணிக்கை சற்று கூடியிருக்கிறது. மீதமுள்ள பள்ளிகளிலும் இந்த மாத இறுதிக்குள் மாணவர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அப்படி மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்காத தொடக்கப் பள்ளிகளை வேறு அரசு பள்ளிகளோடு இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளில், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பணிபுரிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில், 95 நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதனால், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை துவக்கப்பள்ளி, ஆறு முதல், 10 வரை உயர்நிலைப்பள்ளியாக பிரிக்கப்படுகிறது. நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வேறு காலிப்பணியிடங்களுக்கு மாற்றப்படுவது வழக்கமாக இருந்தது. சமீப ஆண்டுகளில், அப்பணியிடங்கள் காலியாக இல்லாததால், வேறு இடங்களுக்கு மாற்ற முடியாமல், தரம் இறக்கப்படும் சூழல் நிலவியது. தற்போது, தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், தலைமையாசிரியர்கள், அதே உயர்நிலைப்பள்ளியில், பட்டதாரி ஆசிரியராக பணிபுரிய விருப்பம் தெரிவித்தால், அதற்கு அனுமதிக்கலாம் என, தொடக்கக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளில், காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, அதே ஒன்றியத்தில் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் விரும்பினால், விருப்ப கடிதம் பெற்று, உயர்நிலைப்பள்ளிகளில் நியமிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
துணிச்சல் நம்பிக்கை தருகிறது!
நம்பிக்கை போராட வைக்கிறது!
தோல்வி தொடர் முயற்சி தருகிறது!
தொடர் முயற்சி உலகை திரும்பி பார்க்க வைக்கிறது!
திரும்பிப் பார்க்கும் உலகம் சரித்திர ஏடுகளில் உன் பெயரை அழியா நிலையில் பதிவு செய்கிறது!
விலைகளும்,வலிகளும் கொஞ்சமல்ல!
விரைவில் விடை வரும்!
சரித்திரம் உனக்கு இடம் தரும்!
வாழ்த்துக்கள் அன்புத் தம்பி ஏங்கெல்ஸ்!
டே.குன்வர்.
மாநில தலைவர்.
ஜே.எஸ்.ஆர்.த.தொ.ப.ஆ.கூட்டணி.
கீழ்கண்ட சிவில் வழக்குகளில் காவல்துறை தலையீடு இருக்க கூடாது !
1.நிலம் சம்மந்தப்பட்ட வழக்குகள்
2. பணம் கொடுக்கல் வாங்கல் சம்மந்தப்பட்ட வழக்குகள்
3.ஒப்பந்த வழக்குகள்
4. விளம்புகை பரிகார வழக்குகள்
5. ஏற்றது ஆற்றுக வழக்குகள்
6பாகப் பிரிவினை வழக்குகள்
7. இழப்பீடு ( நஷ்ட ஈடு) கோருதல் வழக்குகள்
8. அவதூறு வழக்குகள்
9. வாரிசுரிமை வழக்குகள்
10. விவாகரத்து வழக்குகள்
11. அடைமான வழக்குகள்
12. அடைமானச் சொத்து மீட்பு வழக்குகள்
13. செயலுறுத்துக் கட்டளை வழக்குகள்
14. உறுத்துக் கட்டளை வழக்குகள்
15. கணவன்,மனைவி மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கான வழக்குகள்
16. சீவனாம்ச வழக்குகள்
17. திருமணத்தைச் செல்லாது என்று அறிவிக்கும் வழக்குகள்
18. நொடிப்புநிலை வழக்குகள்
19. காப்பாளர் நியமன வழக்குகள்
20. குழந்தைகளை மீட்பதற்கான வழக்குகள்
21. சொத்து மீட்பு வழக்குகள்
.இவ்வுரிமை வழக்குகளில் காவல் துறை தலையிடக் கூடாது.
#TNPSC_TRB_TET.
# ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – கி.பி.1600
# ஆர்லாண்டோ – இத்தாலி
# இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு – ஜனவரி 26. 1950
# இந்திய சமஸ்தானங்களை இணைக்கும் பணியை மேற்கொண்டவர் – சர்தார் வல்லபாய் பட்டேல்
# இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் – டாக்டர் இராஜேந்திரபிரசாத்
# இந்துசமய மார்டின் லூதர்கிங் – சுவாமி தாயானந்த சரஸ்வதி
# இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தியவர் – லின்லித்கோ
# இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் – பேலூர்
# உச்சிக் கொத்து வரைஸ் – வாழையில் உச்சிக்கொத்து நோய்
# ஒரு செல் உயிரிகள் – மலேரியா – நோய்ப் பரப்பி (எ.கா: கொசுக்கள்)
# ஒரு செல்லாலான சாறுண்ணி வகைப் பூஞ்சை – ஈஸ்ட்
# ஒவரா – இரகசிய காவல்படை
# கிளமண்சு – பிரான்சு
# கேசரி – பாலகங்காதர திலகர்
# சமய மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளால் உருவானது – தேசியம்
# சர்சையது அகமதுகான் தொடங்கிய இயக்கம் – அலிகார் இயக்கம்
# சாந்தோமோனாஸ்ஒரைசே – பாக்டீரில் பிளைட் – நெல்
# சாந்தோமோனாஸ்சிட்ரி – சிட்ரஸ் கேன்சுர்
# சி.ஆர். தாஸ் மற்றும் மோதிலால் நேரு தோற்றுவித்த கட்சி – சுயராஜ்ஜியம்
# சீனா அரசியல் ரீதியான சுதந்திரம் பெற்ற ஆட்சிக்காலம் – மஞ்சு ஆட்சிக்காலம்
# சுதந்திர போராட்டத்தில் காந்திஜி உபயோகித்த புதிய யுக்திமுறை – சத்தியாகிரகம்
# சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது – ஆரிய சமாஜம்
# செர்கோஸ்போரா அராசிகிடிக்கோலா – டிக்கா நோய் – வேர்க்கடலை
# செர்கோஸ்போரா பெர்சனேட்டா – டிக்கா நோய் – வேர்க்கடலை
# செல் கொள்கையை உருவாக்கியவர்கள் ஜேக்கப் ஸ்லீடன், தியோடர் ஸ்சிவான்(1838-ல்)
# சொலரனாசீயாரம் – பாக்டீரியல் பிளைட் – நெல்
# சோடோமோனாஸ் – வில்ட் நோய் – உருளைக்கிழங்கு
# டியூஸ் – முசோலினி
# தமிழ்நாட்டின் தலைசிறந்த சமுதாய சீர்திருத்தவாதி – ஈ.வெ. ராமசாமி
# தாவரம், விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களை அதன் காரணங்களையும் பற்றி அறியும் அறிவியல் பிரிவு நோயியல்
# தீங்குயிரிகளால் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள்
# தொழிற்சாலைத் துறையில் பெரும்பங்காற்றும் பாக்டீரியா – லாக்டிக் அமில பாக்டீரியா
# நியூலி உடன்படிக்கை – பல்கேரியா
# நேரு இடைக்கால அரசை அமைக்க உதவிகோரியது – ஜின்னா
# பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர் – திலகர்
# பாக்டீரியா – காலரா, டைபாய்டு, டென்னஸ் எலிக்காய்ச்சல் தொழுநோய் – அசுத்தமான நீர், காயங்கள், விலங்குகளின் சிறுநீர், நேரடித் தொடர்புகள் மூலம் பரவுகின்றன.
# பாக்டீரியாக்கள் இரட்டைப் பிளவு முறையில் தன் இனத்தைப் பெருக்கிக் கொள்கிறது.
# பாசிகளைக் குறித்த அறிவியல் – பைக்காலஜி
# பி.என். கிர்பால் (6 மே 2002 முதல் 8 நவம்பர் 2002) – தில்லி
# பிரஞ்சு கிழக்கிந்திய வணிகக்குழுவை நிறுவியவர் – கால்பர்ட்
# புகையிலை பல வண்ண வைரஸ் – புகையிலையில் பல வண்ண நோய்
# பூஞ்சைகள் – பாதத்துடிப்பு நோய் – ஸ்போர்கள் நிலம், தண்ணீர் மூலம் பரவுகின்றன.
# பூஞ்சைகள் ல்போர்கள் மூலம் தன் இனைத்தைப் பெருக்கிக் கொள்கிறது.
# பூஞ்சைகளால் ஏற்படும் நோய்கள்
# பெரும்புரட்சி – 1857
# பெனிசிலினை பிரிட்டன் நாட்டைச் சார்ந்த அலெக்ஸாண்டர் பிளெம்மிங் 1928-ல் கண்டுபிடித்தார்.
# பேகம் ஹஸ்ரத் மஹால் – லக்னோ
# பைரிகுலோரியா ஒரைசா – வெப்ப நோய் – நெல்
# முஸ்லீம்களுக்கு தனித்தொகுதிகளை அறிமுகப்படுத்திய சட்டம் – மின்டோ மார்லி சீர்திருத்த சட்டம்
# லாயிட்ஸ் ஜார்ஜ் – பிரிட்டன்
# லூஃப்ட்வோஃப் – ஜெர்மனி
# வெர்செயில்ஸ் உடன்படிக்கை – ஜெர்மனி
# வெள்ளரி பல வண்ண வைரஸ் – வெள்ளரியில் பல வண்ண நோய்
# வேதராண்யம் உப்பு சத்தியாகிரகத்தை நடத்தியவர் – இராஜ கோபாலச்சாரியார்
# வேலூரில் இந்திய வீரர்களை ஆங்கிலேயருக்கு எதிராக செயல்பட தூண்டியவர் – திப்புசுல்தான் மகன்கள்
# வைக்கம் அமைந்துள்ள இடம் – கேரளா
# வைரஸ் – சாதாரண சளி, போலியோ, மஞ்சள் காமாலை, எய்ட்ஸ், இன்புளுயென்சா – இவை காற்று, நீர் மற்றும் நேரடித் தொடர்பு, பாலியல்தொடர்பு மூலம் பரவுகின்றன.
# வைரஸ்ஸால் ஏற்படும் நோய்கள்
# ஜி.பி. பட்டாநாயக் (08 நவம்பர் 2002 முதல் 19 டிசம்பர் 2002) – ஒரிசா
# ஜெர்மன் உடன்படிக்கை – ஆஸ்திரியா
# ஸ்வதிகா – நாசி சின்னம்
சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் – ராஜராம் மோகன்ராய்
nfhilf;fhdy; tl;lhug; nghWg;ghsHfs; ;
jiytH. nrayH.
nghUsH.
khtl;l nghJf;FO.
Jizj; jiytH. Jizr; nrayH;.